FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 16, 2012, 12:35:04 PM
-
முகமறிந்த, அறியா, பெரியவர்,சிறியவரென பாகுபாடின்றி
பாசமாய், நீங்க,வாங்க,போங்க என்றழைத்து
என்னைமட்டும் நீ, வாடா,போடா, எனும் அவள் ....
முரண்பாட்டு மூட்டை ...