FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 07, 2012, 08:14:09 PM
-
ஆசை என் ஆசையும் ஒர் நாள் நிறைவேறும்
எனும் நம்பிக்கை விதைக்கு தண்ணீர் பாய்ச்சுவது
நம் காதலுக்கு அடுத்தபடியாய் காலம் தான்
- காலம் -
என் காதலும் ஒர் நாள் கைகூடும்
எனும் நம்பிக்கை மழையினை இந்நாள்வரை
எனக்காய் தூவிடும் ஒரே நண்பன்
- காலம் -
-
ஆசையின் ஆசை நிறைவேறட்டுமே
நன்று
-
PINNOOTTATHTHIRKKU NANDRI..
VAAZHTHIRKKU THANICHIRAPPU NANDRIGAL ......