FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 07, 2012, 06:43:52 PM
-
கண்ணே , நம் காவியக்காதலுக்கு
நினைவுச்சின்னமாய் இருந்திட கண்ணயராது
கட்டிவைத்திருக்கும் காதல் கோட்டை
- கற்பனை -
கின்ன்ஸ் புத்தகம் அதில் இடம் பிடிக்க எல்லா ஏற்பாடுகளும்
கிண்ணென தயார்நிலையில் , 1000 (கவி ) குழந்தைகளை
ஈன்றேடுத்துவிட்ட தாய் அவளுக்கு
- கற்பனை -
-
கின்ன்ஸ் புத்தகம் அதில் இடம் பிடிக்க எல்லா ஏற்பாடுகளும்
கிண்ணென தயார்நிலையில் , 1000 (கவி ) குழந்தைகளை
ஈன்றேடுத்துவிட்ட தாய் அவளுக்கு :) :)
நன்று
-
நன்றி ...