FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 03, 2012, 07:26:42 PM

Title: - கரம் -
Post by: aasaiajiith on July 03, 2012, 07:26:42 PM

ஒரு முறையும் எனை தீண்டியதில்லை
ஒரு முறையும் தானும் தீண்டபட்டதில்லை
இருந்தும் , மனதால் ஒரு பெரும் ரகசியமஅறிவேன்
தரம் தனில் சிறந்த உன் கரம் அதன்
மென்மையில் முழுதாய் மயங்கி
மலர்களின் மொத்த இனமும் மடியேந்தும் ...

- கரம் -
Title: Re: - கரம் -
Post by: ஸ்ருதி on July 06, 2012, 07:37:29 AM
நன்று

கற்பனை ஊற்றுக்கு அளவேது