FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 03, 2012, 07:14:41 PM
-
பக்தருக்கு இறைவனின் திருத்தலம்
பிள்ளைகளுக்கு தாயின் திருவடி
பெற்றோருக்கு பேதையின் வாய்மொழி
போகிகளுக்கு போதையின் பாதை
பசித்தவனுக்கு சோறு கண்ட இடம்
கனவு காண்பவர்க்கு எண்ண கனவு
இளையாராஜாவுக்கு நம்ம ஊரு
யார் யார்க்கு எவ்வெவ்விடமோ
அன்றும் , இன்றும், என்றும்
என்றென்றும் எனக்கு உன் மடி
- சொர்கம் -
-
அன்றும் , இன்றும், என்றும்
என்றென்றும் எனக்கு உன் மடி
நன்று