FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 02, 2011, 07:31:24 AM
-
எல்லையில்
போராடி மரணித்தால்
தேசியக் கொடிப்போர்த்தி
சவ அடக்கம்..!
எல்லையின்றி
தேசியக்கொடிக்காக
பிணங்கள் தயாரிக்கப்படுகின்றன
காஷ்மீரில்..!
"நீ இந்தியனா..?
பாகிஸ்தானியா?"
"நான் காஷ்மீரி..!"
இந்த ஒற்றைச் சொல் போதும்
உன் மரணத்தை உறுதி செய்ய..!
ஆயுதங்களுக்கு முன்னால்
அடிபணிவதே
சமகாலத்தின் தேசபக்தி..!
மண்ணை ஆள்பவர்களால்
நிர்மாணிக்க முடிவதில்லை
தேசம்..!
பல ஆயிரம்
காஷ்மீரிகளைப் போலவே
காணாமல் போயிருந்தது
மனிதம்..!
இராணுவத் தாக்குதலை
எதிர்கொள்ள தெரியாமல்
கற்களை வீசும்
பெண்கள் -
சர்வதேசம் கட்டமைக்கும்
பயங்கரவாதத்தின்
முன்மாதிரிகள்..!
-
niraya kallu vachukelaa jujupp niraya kallu erera kavithai eluthi erukingaa ::) ::) ::) ::)
-
ஆமா நிறைய கல் வைத்து இருக்கிறேன் உன் மண்டையில் தான் அடிக்கணும்...!!! :P :P :P ;D ;D ;D
-
niraya kaalaa uuu 8 kaal poochiyaaaa ;D ;D ;D
-
Kalla vachu un mandaiya odaikalaina paaru...!!! >:( >:( >:( ;D ;D ;D