FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 30, 2012, 11:07:40 AM
-
இடியின் இறககம்,போரின் முழக்கம்
ஆலையில் எழும் அபாய சங்கின் அலறல்
ஆயிரம் வாரணங்களின் அரட்டல் பிளிறல்
என அத்தனையும் அணிதிரண்டும் தோல்வியின்
துவண்டுலடன் களத்தின் ஓர் புறம்
அமைதியாய் , உன் மௌனமோ மறுபுறம் நிசப்தமாய் ..
நிசப்தம்
-
உன் மௌனமோ மறுபுறம் நிசப்தமாய் ..
அனைத்து சப்தங்களையும் தோற்கடிக்கும் நிசப்தமான சப்தம் மௌனம் .....