FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 23, 2012, 07:28:30 PM
-
கல்கொண்டும் மண்கொண்டும்
கலந்து செய்திடின், உன் கண்ணியம்
களங்கம் பெற்றுவிடும் என்றே
உடலையும், உயிரையும் உருக்கி
உருவாக்கியிருக்கின்றேன்,
உன் உன்னதம் போற்றிட
உயிர்வாழும் மனிமண்டபமாய் ....
மணிமண்டபம்
-
உடலையும், உயிரையும் உருக்கி
உருவாக்கியிருக்கின்றேன்,
உன் உன்னதம் போற்றிட
உயிர்வாழும் மனிமண்டபமாய் ....
மணிமண்டபம் ...தெய்வீகமான அன்பின் உன்னதமான சின்னமாய்...