FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 01, 2011, 04:28:56 PM
-
கொட்டி கொடுத்தாலும்
தட்டி பறிக்கும் உலகில்
கேட்க கேட்க கொடுக்கும்
அளவில்லாதவளே !!...
வாழ வழி இருந்தும்
வாழ்வை விட்டு கொடுத்து
மாறாக என் புன்னகையை
பெற்றவளே !!...
சிந்து நதியே...
நீ ஒரு வற்றாத ஆறு..
என்றும் கொட்டுகின்ற அருவி...
-
nice kavithai ;)