FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 01, 2011, 04:28:56 PM

Title: சிந்து நதியே!!...
Post by: JS on August 01, 2011, 04:28:56 PM
கொட்டி கொடுத்தாலும்
தட்டி பறிக்கும் உலகில்
கேட்க கேட்க கொடுக்கும்
அளவில்லாதவளே !!...

வாழ வழி இருந்தும்
வாழ்வை விட்டு கொடுத்து
மாறாக என் புன்னகையை
பெற்றவளே !!...

சிந்து நதியே...
நீ ஒரு வற்றாத ஆறு..
என்றும் கொட்டுகின்ற அருவி...
Title: Re: சிந்து நதியே!!...
Post by: Global Angel on August 01, 2011, 10:10:09 PM
nice kavithai ;)