FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 12, 2012, 10:32:35 AM
-
சுவாசம்,இதயம்,இதயத்துடிப்பு நாடி,நரம்புகள்,ரத்தம்
இவை அத்தனையும் மொத்தமாக ஒத்துழையாமை புரிந்தாலும்
ஓர் ஒற்றை பொருள் கொண்டே உயிர்வாழ்வேன்
" உன் நினைவு "
வெறும் அழகாய் மட்டும் இருந்திருந்தால்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டும் நிறைந்திருந்திருப்பாய்
உயிரை வருடும் நினைவுகளாய் எங்கும் நிறைந்திருக்கின்றாய்
இயற்கையாய் இருப்பதனால் ...
-
சுவாசம்,இதயம்,இதயத்துடிப்பு நாடி,நரம்புகள்,ரத்தம்
இவை அத்தனையும் மொத்தமாக ஒத்துழையாமை புரிந்தாலும்
ஓர் ஒற்றை பொருள் கொண்டே உயிர்வாழ்வேன்
" உன் நினைவு "
நினைவிற்கு இத்தனை வலிமையா ???
-
சுவாசம்,இதயம்,இதயத்துடிப்பு நாடி,நரம்புகள்,ரத்தம்
இவை அத்தனையும் மொத்தமாக ஒத்துழையாமை புரிந்தாலும்
ஓர் ஒற்றை பொருள் கொண்டே உயிர்வாழ்வேன்
" உன் நினைவு " ( swasam ithayam ithaya thudipu epdi ellathaium katti atchi seigira nam ninaivuku ethanai valimai sila nijagalai vida ninaivu sugamaga irukum really superb