FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 07, 2012, 03:28:43 PM

Title: ரோஜா
Post by: !! AnbaY !! on June 07, 2012, 03:28:43 PM
கண்ணீரை உரமாக்கி ... என்
உதிரத்தை நிறமாக்கி ....
ஒற்றை ரோஜா ஒன்றை
உனக்கு தந்தேன் ......
ஓரத்து குப்பையில் - நீ
வீசிவிட்டு சென்று விட்டாய் .
வாடிப்போய் உயிரை மாய்த்தது ....
ரோஜா மட்டும் அல்ல
என் இதயமும்தான்
Title: Re: ரோஜா
Post by: supernatural on June 11, 2012, 12:37:40 PM
உயிரை மாய்த்தது ....
ரோஜா மட்டும் அல்ல
என் இதயமும்தான்


காதலின் வலி ..
இவ்வரிகளில் உணரப்படுகின்றது ...