FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 07, 2012, 02:53:46 PM
-
உனை சிற்பமாய் வடிக்க நினைத்தால்
உளிக்கும் உணர்ச்சி பொங்கும்
உனை ஓவியமாய்த் தீட்ட நினைத்தால்
வண்ணங்களும் மின்னத் துவங்கும்
உனை கவிதையாய் எழுத நினைத்தால்
காகிதமும் காதல் கொள்ளும்
உனக்காக பூக்கச் சொன்னால்
காகிதப் பூவும் மணம் வீசும்
-
உனக்காக பூக்கச் சொன்னால்
காகிதப் பூவும் மணம் வீசும்
arputhamaana karpanai
-
ஆண்கள் வெட்கப்படும் தருணம்
இந்த வரிகள் பார்த்து நான் கண்டு கொண்டேன் .....
-
thz chl
-
ayioda kavignare apdi yaru itha padichi shy panaga?ena vechi comedy panurigala :(
-
உனை கவிதையாய் எழுத நினைத்தால்
காகிதமும் காதல் கொள்ளும்
உனக்காக பூக்கச் சொன்னால்
காகிதப் பூவும் மணம் வீசும்
மிக அழகான கற்பனை தர்ஷினி...
-
Thz nature friend