FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 03, 2012, 10:43:50 PM
-
துவண்டு விழும் போதெல்லாம்,
துணை நின்றவனே .....
தோழமை என்ற ஒற்றை சொல்லிற்காக,
தோள் கொடுத்த தோகையே - உனக்காக
காவியம் படைக்கவிட்டாலும்,
கவிதை மொழியாம்.......
தமிழ் மொழியில் - உனக்கே உனக்காக இரண்டுவரிகள்
தனிமையில் தவமிருக்கின்றேன்.........
"என்றென்றும் அன்புடன்
நான்..........."
-
தோழமை என்ற ஒற்றை சொல்லிற்காக,
தோள் கொடுத்த தோகையே - உனக்காக
.........."
dharshu unga kavithaigal anaithum romba nalla iruku.
-
thz