FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on June 02, 2012, 04:07:31 PM
-
அன்பே
உன் தலை கோத வேண்டும்..
அலைபோன்ற உன் முடிகோதி
அணைக்கின்ற ஒளி தேடி
அன்பாலே அடிகூடி
உன்னை அணைக்கின்ற சுகம் வேண்டும் ...
மனம்போல மனம்கூடி
மது ஒன்றில் மலர் மூழ்கி
மன்னவனே உன் முடி கோதும்
மதுவூட்டும் போதை வேண்டும்..
பேதை இவள் பேதளிக்கின்றேன்
பிரியாத பொழுதுகள் வேண்டும்..
உன்னை நகராத இனிமைகள் வேண்டும்..
துவளாத உணர்வுகள் வேண்டும்..
அதில் சுகமாக உன் முடி கோதவேண்டும் ..
உன் தலை முடி நான் ஆளவேண்டும் ..
-
இப்போ போதும்ங்குறீங்களா இல்ல வேணும்ங்குறீங்களா ;D ;D ;D
உன்னை நகராத இனிமைகள் வேண்டும்
அவரு வேலைக்கே போகக் கூடாது அப்படிதானே.. ;D
மது ஒன்றில் மலர் மூழ்கி
மன்னவனே உன் முடி கோதும்
மதுவூட்டும் போதை வேண்டும்
ஜிவ் ஜிவ் :-* :-*
சூப்பர்ங்கோ ;) ;)
-
adi paavi popnne :D :D
-
mudiyala mothala podhum ippa venduma :( :( :(
ivai anaithum enakum vendum yaaru en thala mudiya kodha poraalo illa kattayala en mandaya adikka poralo :'( :'( :'(
-
..
ungal venduthal seekiram palikka en vaazthukkal rose dear <3
-
thanks vimal and anumaa ;)