FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 11:14:42 AM
-
உள்ளம் கையில்
உன் பெயரை எழுது
உற்றுப் பார்த்தேன்
உள்ளுக்குள் இருந்த
என் இதயத்தை
சற்றுக் கேட்டேன்
என் பெயரில்
எத்தனை எழுத்துக்கள்
என்பதை மற்ந்தேன்
உன் பெயரை
என்னை மறந்து
உச்சரித்தேன்
உன் உருவை
புகைப் படத்தில்
பார்க்கிறேன்
உள்ளத்தில் தோன்றும்
உன் நினைவுகளின்
இன்பத்தில் வாழ்கிறேன்