FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on May 31, 2012, 12:29:42 PM

Title: ஆதலினால்....
Post by: Anu on May 31, 2012, 12:29:42 PM
மழைக்கு ஒதுங்க வந்தவள்
உருவாக்கிவிட்டுப் போகிறாள்
ஒரு பெரும் புயலை!

-

விதைகளை பூக்களாக
மாற்றும் இரசவாதத்தை
அவள் மட்டுமே அறிந்திருக்கிறாள்!

-

மௌனங்கள் நிரம்பிய காதலில்
எழுதவும் வேண்டுமா
கடன் வாங்கி ஒரு கவிதையை!

-

பூக்கள் உரசி
நெருப்பு மூளும் மாயம்
முத்தங்களில் மட்டுமே!

-

படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்
Title: Re: ஆதலினால்....
Post by: ஸ்ருதி on June 03, 2012, 10:14:09 AM
படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்


hahaha :D miss panitene unga poems ellam
Title: Re: ஆதலினால்....
Post by: Anu on June 04, 2012, 08:24:44 AM
படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்


hahaha :D miss panitene unga poems ellam
tnks cuty..
sutta kavithai thaan.
unga sondha kavithaigal super o super.
naan unga kavithaiku fan aagiten..