FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on May 31, 2012, 12:27:37 PM
-
மௌனத்திற்கும்,
வார்த்தைக்கும்
இடைப்பட்டிருக்கிறது
யோசனை
~
எத்தனை பேர் இசைத்தும்
தீர்ந்து போகவில்லை
இசை
~
முதிர்ந்து உதிரும்
இலைகளில்
படிந்து கிடக்கிறது
ஒரு பாடம்
--
கோபத்தில்
உமிழ்ந்திடத் தோணுது
கோபத்தையே
உமிழ்ந்து விட்டால்...
~
மௌனக்கிளி
கொத்தித் தின்கிறது
வார்த்தைக் கொய்யாவை
-
மௌனக்கிளி
கொத்தித் தின்கிறது
வார்த்தைக் கொய்யாவை
azagaana varigal ....
-
anu .... superb ivalo supera kavithai ezhuthareenga ... naan tamil tutionkukandipa poganum atleat pizhai illamal padikavadhu seiyanum
-
thanks super nature n kanmani..
kanmani idhu sutta kavithai ..
thamiz kathuka time waste seiyaadinga..
nalla suda therinja podhum :)
-
அதனால தான் நான் ஏதும் பதிலே போடலை அணு !
இருந்தாலும் சுட்டமைக்கும் சுட்டதை இட்டமைக்கும்
பாராட்டுக்கள் !
-
அதனால தான் நான் ஏதும் பதிலே போடலை அணு !
இருந்தாலும் சுட்டமைக்கும் சுட்டதை இட்டமைக்கும்
பாராட்டுக்கள் !
tnks for your appreciation ajith :)
tnks cuty :-*