FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 30, 2012, 01:18:35 PM
-
என் நாட்குறிப்பில்
நீ விட்டுச் சென்ற நினைவுகளை
எழுதித் தொலைக்காமல்
வரைந்து வைத்திருக்கின்றேன்!
எனக்கு மட்டுமே புரியும்
கிறுக்கல் ஓவியமாய்
-
கோவில் சுவர்களும்
மலைப்பாரைகளும்
பேருந்து இருக்கைகளும்
ஏந்திச் சுமக்கின்றன,
இந்தச் சமூகம் ஏற்காத
காதலையும்,காதலர்களையும்
கிறுக்கல்களாய்...
thodarungal anbey anbey
-
எனக்கு மட்டுமே புரியும்
கிறுக்கல் ஓவியமாய்
kaathal kirukkalgal endrum irumanam mattum ariyum puthu mozi ....unathamaana mozi...
eyalbaana ...unmaiyaana varigal...
-
கோவில் சுவர்களும்
மலைப்பாரைகளும்
பேருந்து இருக்கைகளும்
ஏந்திச் சுமக்கின்றன,
இந்தச் சமூகம் ஏற்காத
காதலையும்,காதலர்களையும்
கிறுக்கல்களாய்...
Nalla Varigal Vimal !