FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 30, 2012, 01:17:47 PM
-
காதல் வலி
யார்கூடவும் பகிர்ந்துகொள்ள
முடியவில்லை
யாருமற்ற தனிமையில்
என்னை கொல்ல முயற்சிக்கிறாள்
நினைவாக வந்து....
கத்தி பட்ட காயம் கூட
வலிக்கவில்லை அவள்
சுவாசம் தீண்டிய என் மேனி
தீ பற்றி எரிகிறது
அணைக்க மனமில்லை
அனைத்துக் கொண்டேன்