FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 29, 2012, 05:01:07 PM
-
அறுபத்தி ஒன்பது அகவையே ஆனாலும்
அழகில்,அறிவில்,அங்க அவயங்களில்
குரலினில் , பேசும் பேச்சினில்
வெளிவிடும் மூச்சினில்
மயக்கும் மனதினில்
இனிக்கும் நினைவினில்
இன்னமும் அப்படியே
பத்தொன்பது வயதை விட்டு
படி தாண்ட மாட்டாளோ ??
அடடா ! இது என்ன அதிசயம் ??
பருவ சக்கரம் பழுதடைந்து விட்டதா ???
புரியவில்லை ???
இல்லை,ஒருவேளை
பாவி அவன் ,கால பகவனும்
அவள் முன் கவிந்துவிட்டானா ??
தலை குப்பிற கவிழ்ந்து கிடக்கும்
இந்த கபோதியை போல் ??
தெரியவில்லை ??......
-
அறுபத்தி ஒன்பது அகவையே ஆனாலும்
அழகில்,அறிவில்,அங்க அவயங்களில்
குரலினில் , பேசும் பேச்சினில்
வெளிவிடும் மூச்சினில்
மயக்கும் மனதினில்
இனிக்கும் நினைவினில்
இன்னமும் அப்படியே
பத்தொன்பது வயதை விட்டு
படி தாண்ட மாட்டாளோ ??
enna thaan sollirukeenga??? ;) ;) :P
-
வயதேற்றம் என்ற
ஒன்றே நேராதா ? அவளுக்கு ??
என்ற ஒரு ஆதங்கம் தான் .
அவ்வாதங்கத்தின் வெளிப்ப்பாடே அவ்வரிகள் !