FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 27, 2012, 07:43:30 PM
-
நீ ரோஜாவாக இருந்தால் நான் முட்களாக இருப்பேன்
உன்னை தொடுவதற்காக அல்ல
உன்னை யாரும் தொடாமல் இருப்பதற்காக!!!
*****************************************************************
பூக்களுக்கு மட்டும் பேச தெரிந்தால் -சொல்லிவிடும்
இதயமற்ற பெண்ணின் இதயத்திற்கு
என்னை பரிசளிக்கதே என்று !!!
*****************************************************************
ஒருமுறை சந்தித்தேன்
பலமுறை சிந்திக்க வைத்தாய்
இப்பொழுது பலமுறை சிந்திக்கிறேன்
ஒருமுறையாவது சந்திப்போமா என்று !!!
****************************************************************
உன்னை பார்க்கும்போது
புன்னகை செய்யும் என் இதழ்களைவிட
உன்னை காணாதபோது கண்ணிர்] விடும்
என் கண்களையே நேசிக்கிறேன் !!!
***************************************************************
பள்ளி எனும் சோலைக்குள் புகுந்தேன்
கல்வி எனும் தேனை பருக நினைத்தேன்
கல்வி எனும் தேனை பருகுவதற்குள்
நட்பு எனும் தேனை பருகினேன்
நட்பு எனும் தேனை பருகுவதற்குள்
பிரிவு எனும் முள் குத்திவிட்டது
இது நிரந்தரமா!!!
*************************************************************
நீ வருவாய் என காத்திருந்தேன் -ஆனால்
நீ வரவில்லை ,அப்பொழுதுதான்
தெரிந்தது நான் காத்திருந்த இடம்
"கல்லறை" என்று !!!
************************************************************
துடிப்பதை விட உன்னை நினைப்பதிலேயே
ஆர்வமாய் இருக்கிறது
என் இதயம் !!!
************************************************************
எப்படித்தான் எதிர்கொள்வது
பலகோடி வார்த்தைகள் கொண்ட
உன் மௌனத்தை !!!
************************************************************
தங்கத்தில் வெள்ளி கலப்படம்
என்னவள் காலில் கொலுசு !!!
************************************************************
@மெழுகுவர்த்தி@
மற்றவர்களுக்கு வெளிச்சம் தந்துவிட்டு
நீ ஏன் அழுகிறாய் !!!
***********************************************************
@பட்டாம்பூச்சி@
கடவுள் எவ்வளவு அழகாக படைத்தான்
என்னை !
நான் இறந்து விடுவேன் என்று
தெரிந்தும்!!!
*********************************************************
நீ என்னை பார்க்க வேண்டும் என்பதற்காக
கடவுள் வேடம் அணிந்து நின்றேன் கோவிலில்
அப்பொழுதும் கண்களை மூடியே
தரிசித்துவிட்டு செல்கிறாயே பெண்ணே !!!
*********************************************************
-
அருமையான பதிப்புகள் விமல் !
ஒரு சின்ன கோரிக்கை !
அத்தனை பதிப்புகளையும் ஒரே இடத்தில்
குவியலாய் பதிக்காமல் ,பங்கிட்டு பதித்தால் சுவை கூடுமல்லவா?
-
ellamey nala iruku,,,,,,
-
tanx aasai ajith and suthar anna
-
நன்றி சரி.. கோரிக்கை என்ன நிலைல இருக்கு ???
-
Ellamey nalaruku machi
ithey mathiri pala kavithaikala ethi parkuren ungakitarunthu
-
நீ ரோஜாவாக இருந்தால் நான் முட்களாக இருப்பேன்
ஹஹா விமல் நீங்களும் ரோஜா தானான்னு நினைச்சேன்
நல்ல வரிகள் இன்னும் பல கவிதைகள் உங்களிடம்
இருந்து எதிர் பார்க்கிறேன்
-
hi vimal machi nice kavithai da machi ,carry on more kavithai by jeevan
-
நீ ரோஜாவாக இருந்தால் நான் முட்களாக இருப்பேன்
உன்னை தொடுவதற்காக அல்ல
உன்னை யாரும் தொடாமல் இருப்பதற்காக!!!
*****************************************************************
பூக்களுக்கு மட்டும் பேச தெரிந்தால் -சொல்லிவிடும்
இதயமற்ற பெண்ணின் இதயத்திற்கு
என்னை பரிசளிக்கதே என்று !!!
*****************************************************************
ஒருமுறை சந்தித்தேன்
பலமுறை சிந்திக்க வைத்தாய்
இப்பொழுது பலமுறை சிந்திக்கிறேன்
ஒருமுறையாவது சந்திப்போமா என்று !!!
****************************************************************
உன்னை பார்க்கும்போது
புன்னகை செய்யும் என் இதழ்களைவிட
உன்னை காணாதபோது கண்ணிர்] விடும்
என் கண்களையே நேசிக்கிறேன் !!!
***************************************************************
பள்ளி எனும் சோலைக்குள் புகுந்தேன்
கல்வி எனும் தேனை பருக நினைத்தேன்
கல்வி எனும் தேனை பருகுவதற்குள்
நட்பு எனும் தேனை பருகினேன்
நட்பு எனும் தேனை பருகுவதற்குள்
பிரிவு எனும் முள் குத்திவிட்டது
இது நிரந்தரமா!!!
*************************************************************
நீ வருவாய் என காத்திருந்தேன் -ஆனால்
நீ வரவில்லை ,அப்பொழுதுதான்
தெரிந்தது நான் காத்திருந்த இடம்
"கல்லறை" என்று !!!
************************************************************
துடிப்பதை விட உன்னை நினைப்பதிலேயே
ஆர்வமாய் இருக்கிறது
என் இதயம் !!!
************************************************************
எப்படித்தான் எதிர்கொள்வது
பலகோடி வார்த்தைகள் கொண்ட
உன் மௌனத்தை !!!
************************************************************
தங்கத்தில் வெள்ளி கலப்படம்
என்னவள் காலில் கொலுசு !!!
************************************************************
@மெழுகுவர்த்தி@
மற்றவர்களுக்கு வெளிச்சம் தந்துவிட்டு
நீ ஏன் அழுகிறாய் !!!
***********************************************************
@பட்டாம்பூச்சி@
கடவுள் எவ்வளவு அழகாக படைத்தான்
என்னை !
நான் இறந்து விடுவேன் என்று
தெரிந்தும்!!!
*********************************************************
நீ என்னை பார்க்க வேண்டும் என்பதற்காக
கடவுள் வேடம் அணிந்து நின்றேன் கோவிலில்
அப்பொழுதும் கண்களை மூடியே
தரிசித்துவிட்டு செல்கிறாயே பெண்ணே !!!
*********************************************************
ellaame romba azahga iruku vimal.
nandri pagirndamaiku..
-
anuvirku anumaarntha nanrigal thozhiye
-
எப்படித்தான் எதிர்கொள்வது
பலகோடி வார்த்தைகள் கொண்ட
உன் மௌனத்தை !!!
realy nice one vimal ;)
-
நன்றி என்ற மூன்றெழுத்தில் நம் நட்பை அடைக்க
விரும்பவில்லை அதனால "thanks"(6 letter) ;D ;D ;D
-
உன்னை பார்க்கும்போது
புன்னகை செய்யும் என் இதழ்களைவிட
உன்னை காணாதபோது கண்ணிர்] விடும்
என் கண்களையே நேசிக்கிறேன் !!!
unmai varigal...pirivin vali athu kodumaianathey....!!!
எப்படித்தான் எதிர்கொள்வது
பலகோடி வார்த்தைகள் கொண்ட
உன் மௌனத்தை !!
aayiram arththangal kondathu thaan mounam...
துடிப்பதை விட உன்னை நினைப்பதிலேயே
ஆர்வமாய் இருக்கிறது
என் இதயம் !!!
nenaivugalukku valimai athigam...
anaithum nalla varigal...!!!!
-
ஒருமுறை சந்தித்தேன்
பலமுறை சிந்திக்க வைத்தாய்
இப்பொழுது பலமுறை சிந்திக்கிறேன்
ஒருமுறையாவது சந்திப்போமா என்று !!!
vimal super ennum unkitta irunthu ethir pakuren ha ha
-
nanri kaarthika :) :) :)