FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on May 23, 2012, 02:01:50 PM
-
அவளன்றி உலகமே இல்லை என
ராப்பகலாய் காதலித்த
ராதைக்கு கல்யாணம்...
வாழ்வே முடிந்து போனது என கவலையில்
வளர்த்தேன் தாடி
தாடி எனக்கு
அழகாய் இருக்கிறது என்கிறாள்
மாதவி...
ஓ
இது முடிவல்ல
ஆரம்பம்.....
-
இது தான் இன்றைய காதல்
நல்ல கவிதை தமிழன்
-
remo mudiva enna sola vara.......ellam indraiya soozhal nan ethuthan nijam.....
-
Machi naan ena solaporen puthusa tamilan sonathu sari than nu soluren
-
mudivu ila aarambamnu soluviya.......remo.........
-
thaadi alagaai illai thamilan :D
-
ஏஜ்சல்
ஒருத்தன பார்த்து இந்தத் தாடி உனக்கு அழகில்லை என்று சொல்லுவது கூட முடிவில்லை, ஆரம்பம் தான் ஏஜ்சல் :)
ரெமோ மச்சி, சுதர்சன் மச்சி, ஏஜ்சல் நன்றிகள்
-
நாடி அடங்கிவிட்டால் பாடியே (உடல் ) அடங்கிவிடுமே ?
தாடி வளர்வது அடங்காதோ ?
பின்பு எப்படி ? முடிவல்ல ஆரம்பம் ?
( நகைச்சுவை தவிர்த்து )
நல்ல வரிகள் ! வாழ்த்துக்கள் !