FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Jawa on May 04, 2012, 09:10:18 AM
-
தி.மு...!(திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் )
*மேலிருந்து கிழே படியுங்கள்*
அவன் :ஆமாம், இதற்க்காகத்தானே இதனை நாளாக காத்திருந்தேன்...
அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா...!
அவன் :இல்லை,இல்லை நான் கனவிலும்
அதை நினைத்ததில்லை...
அவள் : நீ என்னை விரும்புகிறாயா...!
அவன் : ஆமாம், இன்றும் என்றென்றும்..
அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா..!
அவன் : அதை விட நான் இறப்பதே மேல்..
அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா...!
அவன் : கண்டிப்பாக,அது தானே எனக்கு மிகப்பெரிய சந்தோஷ தருணம்..
அவள் : என்னை திட்டுவாயா..!
அவன் : ஒரு போதும் இல்லை ,அப்படி செய்வேன் என்று நினைத்தாயா...
அவள் :நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து
வருவாயா....!
தி.பி....!(திருமணத்திற்கு பின் )
*கிழிருந்து மேலே படியுங்கள்*
-
haha ..
idhula irundu enna theriyudhu.
gals laam mela irundu keela padinga..
boys lam keezha irundu mela padinga..
gals mrg ah thalli podanum life enjoy seiya.
boys seekiram mrg seidhukanum thollai la irundu thappika...