FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 24, 2012, 10:01:02 PM
-
அச்சச்சோ ! ஈதென்ன இழிநிலை ?
கவிதை மன்றத்திற்கு வந்த இழிநிலை
25 உறுப்பினர்கள் காலை முதல் இதோ
இக்கணம் வரை வந்து வந்து போயும்
என்னை விடுத்து, வேறு ஒரு பதிப்பும் இன்றி
அல்லாடுதே ,தள்ளாடுதே !
அல்லலை ,அந்த தள்ளாட்டத்தை நீக்கி
துள்ளலாய் மாற்றுவது யாரோ ??
-
இப்படியும் ஒரு காலம் கடந்தது
அது ஒரு தனிமை காலம்
என் வருத்தத்திற்கு பதிலாய் தானோ ??
இதோ இந்த இனிமை காலம் .....