FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Luminous on June 02, 2026, 07:46:00 PM
-
காணாமல் போனவர்களைத் தேடுகிறோம்...
ஆனால்,
தங்களையே தொலைத்துவிட்டு வாழும் மனிதர்களை
யார் தேடுகிறார்கள்...?
ஒருவன் தன்னையே தொலைக்கிறான் என்றால்...
அவன் காணாமல் போகவில்லை...
எங்கோ ஒரு மூலையில்...
எல்லோருக்காக வாழ்ந்துகொண்டு...
தனக்காக வாழ்வதை மட்டும்
மறந்துவிட்டான்...
அதுதான்... ஒரு மனிதன் தன்னையே தொலைக்கும் தருணம்..
🤔🤔🤔💯🔥