FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on February 07, 2026, 10:28:43 PM
-
(https://i.postimg.cc/jdzk6t03/IMG-20260207-223225.jpg) (https://postimages.org/)
அதீத தேடலும் மனதைப் பித்தாக்க
எண்ணற்ற கற்பனைகளால் நேரங்களும் கழிய
அலட்சியம் காட்டப்படும் போது தான்
புரிகிறது நிதர்சனம் என்னவென்று...
-
தொலைந்து போவதற்கல்ல தேடல்கள்...
தவறவிட்ட கற்பனைகளின் இடுக்கில்,
தனித்துவமான உன்னை
நீயே கண்டடைவதற்கு..!!