FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on November 30, 2025, 05:20:11 PM
-
பல நேரம் சிக்கித் தவிக்கும்
என் வார்த்தைக் கோவைகள் - அலைபேசியில்
உன் பெயர் கண்டாலே
கவிதையாய் உருவம் கொண்டு
சிரிக்கின்றது❣️ .
-
சில நேரம் நாம்
எழுதிய கவிதைகளில்
யாரோ ஒருவர்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
அழகிய கவிதை சகோ :)