(https://i.ibb.co/FL0pVnRY/558575005-1275945117900046-3192798510285914360-n.jpg) (https://ibb.co/VcQ6m3fC)
வில்வ இலை - 25 கிராம்
வில்வகாய் - 25 கிராம்
வில்வஓடு - 25 கிராம்
வில்வப்பட்டை - 25 கிராம்
இஞ்சி - 10 கிராம்
சோம்பு - 10 கிராம்
இவற்றை ஒன்றிரண்டாய் சிதைத்து, தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து,பாதியாகச் சுண்டச் செய்து, ஒரு டம்ளர் அளவு அதிகாலையிலும் மாலையிலும் சாப்ப்பிட்டு வர, ரத்த மூலம், ஆசனவெடிப்பு, சீழ்மூலம் போன்ற ஒன்பது வகை மூலங்களும் குணமாகும். மூலாதாரம் பலப்படும்...