(https://i.ibb.co/gZqh1s5d/6.jpg) (https://ibb.co/PGX0pB7M)
கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டு வருமாறு சொன்னான். "இங்கே காபி பொடியும் இல்லை.. சர்க்கரையும் இல்லை.. " அடுப்பங்கரையிலிருந்து மனைவி சத்தமிட்டார்.
"எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டு தான்.." கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான். "இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா" என்று மனைவி அழ ஆரம்பித்தாள்…
இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினார் நாராயணசாமி.
அவர் வெளியேறிவிட்டதும் ”கொல்” என சிரித்தனர் கணவனும் மனைவியும்…
"எப்படி இருந்தது என் நடிப்பு..? அடிப்பது போல்அடித்தேனே.." என்றான் கணவன்.
"ஆஹா.. அழுவது போல் அழுதேனே.. எப்படி இருந்தது. என் நடிப்பு…” என்றாள் மனைவி..
"பிரமாதம் உன் நடிப்பு.." என்றான் கணவன்
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது… "நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேனே.. எப்படி இந்தது என் நடிப்பு? " என்றார் நாராயணசாமி.
🥺🥺🤭🤭
😀😀😀😀😀