FTC Forum
தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: RajKumar on August 20, 2025, 04:06:59 PM
-
🌺🌸 *இரவின் மடியில்* 🌸🌺
🎼🎧🎤🎸🎻🎼🎻🎸🎤🎧🎼
*எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…*
┈┉┅━❀••🌿🍁TSN🍁🌿••❀━┅┉┈
🎬 : *கலைஞன்*
🎻 : *இளையராஜா*
🖌: *வாலி*
🎤 : *கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி*
📅 : *1993*
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈
—BGM—
ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…
பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
—BGM—
ஆண் : பனியில் நனையும் மார்கழிப் பூவே…
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே…
பெண் : உனக்கென பிறந்தவள் நானா…
நிலவுக்கு துணை இந்த வானா…
ஆண் : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்…
வந்தாயே உறவாகா இந்நாள்…
பெண் : எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…
ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ…
ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி…
—BGM—
பெண் : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்…
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்…
ஆண் : உதடுகள் உரசிடத்தானே…
வலிகளும் குறைந்திடும் மானே…
பெண் : நான் சூடும் நூலாடை போலே…
நீ ஆடு பூமேனி மேலே…
ஆண் : எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
ஆண் : இசைக்கும் குயில் நீதானா வா…
பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
ஆண் : எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈
-
*இன்றைய இரவின் மடியில்🎼🎼🌹*🔴🟢
*படம்: மீரா*
*பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்*
*மற்றும் ஆஷா போன்சுலே*
*இசை அமைப்பாளர் : இளையராஜா*
*பாடல் வரிகள்*
ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
ஆண் : அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை
பெண் : ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
பெண் : எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்
ஆண் : நெருங்கும் போது அகப்படாமல்
பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை
மறந்து போகிறாய்
பெண் : ஆஹா உனக்கு யாரும் தடையும்
இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட
அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே
ஆண் : உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை
பெண் : ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை
பெண் : மலர்கள் தோறும் நடந்து போகும்
சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும்
எனது ஜீவனே
ஆண் : ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும்
பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும்
பருவம் தொல்லையே
பெண் : உன்னை நான் கொஞ்சத்தான்
மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
பெண் : வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
ஆண் : அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை
ஆண் : ஆஹா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை 🟢🔴
-
*இரவின்மடியில்*
🌹🌷🌹🌷🌷🌹🌷🌹
படம்: *பூந்தோட்ட காவல்காரன்*
📒📂📚🖍️🖍️📚📂📒
பாடல்: *கங்கை அமரன்*
🎙️🔦🎙️🔦🔦🎙️🔦🎙️
பாடகி : *பி. சுஷீலா*
பாடகர் : *கே.ஜே. யேசுதாஸ்*
🥁🎻🎸🎺🎺🎸🎻🥁
இசை : *இளையராஜா*
🎧🎹🎬🎼🎼🎬🎹🎧
ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
ஆண் : பெண்ணென்னும்
வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன்
எங்கும் இன்பம்
பெண் : அன்பென்னும்
ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும்
இன்னும் எண்ணும்
ஆண் : இன்றைக்கும்
என்றைக்கும் நீ எந்தன்
பக்கத்தில்
பெண் : இன்பத்தை
வர்ணிக்கும் என்னுள்ளம்
சொர்க்கத்தில்
ஆண் : மெல்லிய
நூலிடை வாடியதே
மன்மத காவியம்
மூடியதே
ஆண் & பெண் : அள்ளியும்
கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை
பாடியதே
ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
ஆண் : தாய் தந்த பாசம்
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும்
அன்பே அன்பே
பெண் : காலங்கள்
போற்றும் கைதந்து
காக்கும் என் பிள்ளை
தன்னை இங்கே இங்கே
ஆண் : வீட்டுக்கும்
நாட்டுக்கும் நான்
பாடும் பாட்டுக்கும்
பெண் : எத்திக்கும்
தித்திக்கும் என் இன்ப
கூட்டுக்கும்
ஆண் : என் மகன்
காவிய நாயகனே
என் உயிர் தேசத்து
காவலனே
ஆண் & பெண் : வாடிய
பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் மானுடன்
என் மகனே
ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
🌹🌷🌹🌷🌷🌹🌷🌹
-
*இரவின்மடியில்*
🌹🌷🌹🌷🌷🌹🌷🌹
படம்: *கீதாஞ்சலி*
📒📂📚🖍️🖍️📚📂📒
பாடல்: *வைரமுத்து*
🎙️🔦🎙️🔦🔦🎙️🔦🎙️
பாடகர் : *இளையராஜா*
🥁🎺🎻🎸🎸🎻🎺🥁
இசை : *இளையராஜா*
🎧🎹🎬🎼🎼🎬🎹🎧
ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
ஆண் : உறவோடுதான்
அதப் பாடணும் இரவோடு
தான் அரங்கேறணும்
ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு
ஆண் : உயிரே ஒரு
வானம்பாடி உனக்காக
கூவுது அழகே புது ஆசை
வெள்ளம் அணை தாண்டி
தாவுது
ஆண் : மலரே தினம்
மாலை நேரம் மனம்
தானே நோகுது
ஆண் : மாலை முதல்
மாலை முதல் காலை
வரை சொன்னால் என்ன
காதல் கதை காமன் கணை
எனை வதைக்குதே
ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு
ஆண் : அடியே ஒரு
தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும்
தேனும் வெறுப்பாகி
போனது
ஆண் : நிலவே பகல்
நேரம் போலே
நெருப்பாக காயுது
ஆண் : நான் தேடிடும்
ஹ்ம்ம் நான் தேடிடும்
ஹ்ம்ம் நான் தேடிடும்
ராசாத்தியே நீ போவதா
ஏமாத்தியே வா வா
கண்ணே இதோ
அழைக்குது
ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
ஆண் : உறவோடுதான்
அதப் பாடணும் இரவோடு
தான் அரங்கேறணும்
ஆண் : துள்ளி எழுந்தது
பாட்டு சின்ன குயிலிசை
கேட்டு
🌹🌷🌹🌷🌷🌹🌷🌹
-
💫💕💕💕💕💕💫
இரவின் மடியில்
💫💕💕💕💕💕💫
*இளைய நிலா பொழிகிறதே*
*இதயம் வரை நனைகிறதே*
*உலாப் போகும் மேகம் கனாக் காணுமே*
*விழாக் காணுமே வானமே*
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே ...
*வரும் வழியில் பனி மழையில்*
*பருவ நிலா தினம் நனையும்*
*முகிலெடுத்து முகம் துடைத்து*
*விடியும் வரை நடை பழகும்*
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
*வான வீதியில் மேக ஊர்வலம்*
*காணும் போதிலே ஆறுதல் தரும்*
*பருவ மகள் விழிகளிலே கனவு வரும்*
இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே ...
*முகிலினங்கள் அலைகிறதே*
*முகவரிகள் தொலைந்தனவோ*
*முகவரிகள் தவறியதால்*
*அழுதிடுமோ அது மழையோ*
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
*நீல வானிலே வெள்ளி ஓடைகள்*
*ஓடுகின்றதே என்ன ஜாடைகள்*
*விண்வெளியில் விதைத்தது*
*யார் நவமணிகள்*
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே ...
💫💕💕💕💕💕💫
படம் : *பயணங்கள் முடிவதில்லை*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம்*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*
💫💕💕💕💕💕💫