FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on July 28, 2011, 04:55:45 PM
-
உன்னை பிரிந்திருக்கும் நேரத்தில்
உன் மேல் இருக்கும் பிரியம் இரட்டிப்பாகிறது...
நீ எனோடு இல்லாத நொடிகள்
கரைவதை விட இல்லாமல் போய் விட்டால் என்ன...
கரைந்து போன அந்த நிமிடங்களை கேட்டுப் பார்
நான் தவித்த தவிப்பை அது சொல்லும்.......................
-
நீ எனோடு இல்லாத நொடிகள்
கரைவதை விட இல்லாமல் போய் விட்டால் என்ன...
nice ;)