(https://i.ibb.co/7dfRJWHW/518270273-1205451354949423-2239398123908678172-n.jpg) (https://ibb.co/B5prVZmZ)
இடுப்பு வலி, மூட்டு வலி ,வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம்
சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா | ஸ்பூன் வீதம் எடுத்து இரவே, ! டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் 5 நாளைக்கு குடித்து வந்தால் மேலே சொன்ன IO நோய்களும் ஆயுளுக்கும் அரவே வராது....