FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on July 07, 2025, 07:51:01 AM
-
இராமன் என்றார்கள்..... இராவணன் என்றார்கள்....
தண்டனையை சீதைக்கு கொடுத்தார்கள்
தீயில் இறங்கியதும், சிரைப்பட்டது,
சீதையும் அவளின் காதலும் தானே
இராவணோ, இராமனோ இல்லையே!