பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 10 செம்பருத்தி பூக்களை போட்டு மூடி அடுப்பை அணைத்து விடவும், செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின் வடிகட்டி அதனுடன் 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் இதயத்தை பலப்படுத்தும்...
(https://i.ibb.co/YTwn1xsC/515443743-1194365446058014-624701739547945337-n.jpg) (https://ibb.co/R4drsqwF)