FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on June 10, 2025, 01:38:46 PM
-
நலம் நாடு, பிறர் நலம் நாடு. தன்னலமின்றி நலம் நாடு.
தனித்து நிற்பினும்,பிறர் நலம் நாடு.
சிலர் ஏலனம் செய்வர், பலர் பரிதாபம் என்பர்.
மனிதா! அறம் என்பதில் பெரும் பகுதி, பிறர் நலம் என்பதை மறவாதே.
உன் வரவில் வந்தது செலவாய் போகும், பிறர் நலனின் பேரில் நீ செலவு செய்தது நிச்சயம் வரவாய் மாறும்🌹.
"தனக்கு மிஞ்சிதான் தானம் என்கின்ற தத்துவம் பொய் அதை மதிக்காதே"
MN-AHAMED AARON.......
-
தனக்கென இன்றி பிறர்க்கென வாழ்பவர் என்றும் செல்வரே !!