FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on May 31, 2025, 07:49:40 AM
-
❣️ முதல் பக்கத்திலே பிழையென நினைத்து... முழுப்பக்கத்தையும் விமர்சிப்பவர்களுக்கு கடைசிப் பக்கத்தில் இருக்கும் விளக்கம் ஒரு போதும் தெரியப்போவது இல்லை❣️
-
திருவள்ளுவரின் இரு வரி கவிதை போல
உங்கள் கவிதை :)
-
பிரிந்த காதலர்கள்
ஊரறிய காதலித்ததே குற்றமெனில்
அவளுக்கு மட்டும் ஏன்?
அவனின் காதலி தானே...! என்னும் பட்டம்
ஊரார் மனதில் மறையாத கறையாய்
என்றும் உறுத்துகிறதே
அவளும் காதலித்தாளே தவிர
அவள் மட்டுமா காதலித்தாள்?
-
உன்னை ரசிப்பதற்கே
என் கண்கள் படைக்கப்பட்டதால் தான்: !
என்னமோ !
என் கண்கள் உன்னை காணும் நொடியில் சிமிட்ட மறுக்கின்றது•••••