FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on May 23, 2025, 05:29:51 PM
-
கூட்டுபுழுவாகவே இருந்திருக்கலாம் என்றெண்ணியது
சிறகுடைந்த வண்ணத்துப்பூச்சி....
-
(https://i.postimg.cc/V50NNj3k/HD-wallpaper-anime7-anime-girl-steam-window-thumbnail.jpg) (https://postimg.cc/V50NNj3k)
ஜன்னலைத் திற சிறிது காற்று வரட்டும்...
கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில்
ஜன்னல் வழி காற்றே சிறிது இளைப்பாறுதல்...
-
அழுது ஓய்ந்த
கண்களின் பார்வைக்கு
பலர் சூட்டும் பெயர்
--- திமிர்...