FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Evil on May 02, 2025, 08:52:13 AM
-
எனோ சிலர் சாலையில் பயணிக்கும் பொழுது பின்னே வருபவரும் ஓர் உயிர் தன் என்று எண்ணுவதில்லை நாம் மட்டும் தன் சாலையில் செல்கிறோம் என்ற நினைப்பில் சட்டென்று திரும்புகிறார்கள் சில மனிதர்கள்
(https://i.postimg.cc/63ytzhrT/IMG-20250502-085909.jpg)
-
சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த போடப்படும் வேகத்தடையே உயிரை எடுக்க காரணமாய் அமைகிறது
வேகத்தடை உள்ளது மெதுவாக செல்லவும் என்ற ஒரு எச்சரிக்கை பலகை இல்லாத காரணத்தினாலும் வேகத்தடையின் மீது சிறிது வெள்ளை நிற கோடு இல்லாத காரணத்தினாலே பல உயிர்கள் பறிபோகின்றன
(https://i.postimg.cc/vBB2VqW2/images-7-25.jpg)