FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on April 16, 2012, 10:31:01 AM

Title: சீர்திருத்த வாதிகள்
Post by: Anu on April 16, 2012, 10:31:01 AM
ஆசையாய் அழைத்தால் வரும் பாட்டியை விட்டுவிட்டு...
வராத காக்கைக்கு உணவு படைகின்றார்கள்..
நம் சமுதாயத்தை சீர்திருத்தும் பெரியோர்கள் .....
Title: Re: சீர்திருத்த வாதிகள்
Post by: suthar on April 16, 2012, 11:53:15 AM
Karuthudaiya varigal anu
Title: Re: சீர்திருத்த வாதிகள்
Post by: Jawa on April 16, 2012, 05:38:21 PM
Nalla varigal anu :) :)
Title: Re: சீர்திருத்த வாதிகள்
Post by: Anu on April 17, 2012, 12:01:01 PM
Nandri suthar n Jawa
Title: Re: சீர்திருத்த வாதிகள்
Post by: Global Angel on April 20, 2012, 10:43:05 PM
 ஆமா அனுமா இருக்கும்போது கால்வயித்து கஞ்சி கொடுக்க மாட்டாங்கள்.... இறந்த பின் படையல் வைப்பார்கள் இதுதான் சமுதாயம்