FTC Forum
தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Jithika on March 21, 2025, 06:48:15 PM
-
பாடகா் : அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்
விஷ்லிங் : ……………………………….
ஆண் : கோரமான மரணம்
ஒன்று உயிரை கொண்டு
போனதே உயரமான கனவு
இன்று அலையில் வீழ்ந்து
போனதே
ஆண் : இசையும் போனது
திமிரும் போனது தனிமை
தீயிலே வாடினேன்
ஆண் : நிழலும் போனது
நிஜமும் போனது எனக்குள்
எனையே தேடினேன்
ஆண் : கனவே கனவே
கலைவதேனோ கரங்கள்
ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே
அறைவதேனோ எனது
உலகம் உடைவதேனோ
ஆண் : கண்கள் ரெண்டும்
நீரிலே மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
ஆண் : ஓஹோ நானும்
இங்கே வலியிலே நீயும்
அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
ஆண் : இது நியாயமா
மனம் தாங்குமா என்
ஆசைகள் அது பாவமா
ஆண் : கனவே கனவே……..
கரங்கள் ரணமாய்…………
நினைவே நினைவே
அறைவதேனோ எனது
உலகம் உடைவதேனோ