FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Thooriga on January 29, 2025, 03:01:42 PM
-
பள்ளியில் இருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வந்த மகனை பார்த்து தாய் கேட்டால்.
அம்மா : ஏன்டா சீக்கிரமா ஸ்கூல்ல இருந்து வந்துட்ட ?
மகன் : டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் மட்டும் தான் மா சரியான பதில் சொன்னேன்.. அதான் என்னை மட்டும் சீக்கிரம் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க...
அம்மா: ( சந்தோசம் தாங்கல மகனை பற்றிய பூரிப்போடு ) என் செல்லக்குட்டி .. என் பட்டு குட்டி டீச்சர் அப்படி என்ன கேள்வி கேட்டாங்க ?
மகன் : (கொஞ்சம் தூரமா பொய் நின்னு) என் மேல ராக்கெட் விட்டது யாரு னு கேட்டாங்க மா
அம்மா : ???????????
(https://i.postimg.cc/1nj8GXZF/240-F-779093954-VQd0-Ok-De-AN1-Ue3m40t-Xgy-Czat-U3eh-RQu.jpg) (https://postimg.cc/1nj8GXZF)