FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on December 31, 2024, 01:08:55 AM
-
காற்றடித்து அணைந்துப்போன
ஃ💫 நான் ஏற்றிய மெழுகுவர்த்திகள்
கடைசிவரை போராடி தான்,,
வெண்புகையாய் உருவெடுத்தன
காற்றை கூறி என்ன பயன்
சன்னல் திறந்தது நான்தானே
காற்று நுழையாமல் காவல் வைக்கிறேன்
மீண்டும் ஏற்ற முடியும் தானே.... தோழா!
(https://i.ibb.co/vJwCykT/1b8b184e9b4f7d3fb42f0a36844c6120.gif) (https://ibb.co/vJwCykT)
(https://i.ibb.co/vJwCykT/1b8b184e9b4f7d3fb42f0a36844c6120.gif) (https://ibb.co/vJwCykT)
-
காவல் எல்லாம் ஏன் வைக்குறீங்க சகோ
ஒரு இன்வெர்டர் வாங்கி வைங்க போதும்
வெளிச்சம் தரும் காற்றும் தரும் கரண்ட் போனால்
keep smiling vazhkai azhagaagum
happy new year :)