FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on October 09, 2024, 02:01:32 PM
-
மாலை வேளை
எதிர்பாத்து
கார்த்திருக்கும்
என் காலை
கரை சேரா கடலும்
தரையிரங்கா சந்திரனும்
தாலாட்டும் நேரத்திலே
கண் பார்த்து
தோள் சாய்ந்து
கை கோர்த்து
காலார நடை போடும்
அந்த நொடி
சுகமாய் இனித்தது
கனவு கலையும் வரை