FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: சாக்ரடீஸ் on September 19, 2024, 08:41:24 PM
-
வணக்கம் RJs & DJs,
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
"காற்று வெளியிடை"
(https://i.postimg.cc/jd5hM65d/20240920-161109-1.jpg) (https://postimg.cc/Hjq5xyXf)
நடிகர்கள்: கார்த்தி, அதிதி ராவ் ஹிதாரி
இயக்கம்: மணிரத்னம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களுமே அருமை.
அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது
"நல்லை அல்லை" பாடல்
வரிகள்: வைரமுத்து
குரல்: சத்ய பிரகாஷ், சின்மயி
பிடித்த வரிகள்:
ஒலிகளின் தேடல் என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகின்றதே
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகின்றதே
நான் உனைத் தேடும் வேளையிலே நீ
மேகம் சூடி ஓடிவிட்டாய்
இந்த பாடலை இசை ரசிகர்கள் அனைவருக்கும் டெடிக்கேட் பண்றேன்.
நன்றி.
-
வணக்கம் RJ,
எல்லா வாரமும் இசைத்தென்றல் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கும் RJ, DJவிற்கு அன்பு மற்றும் நன்றிகள்💜 இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் 'தென்றலே என்னைத் தொடு
திரைப்படத்திலிருந்து 'புதிய பூவிது பூத்தது' பாடல்
திரைப்படம்: தென்றலே என்னைத் தொடு
பாடல்: புதிய பூவிது
பாடகர்கள்: SPB, S.ஜானகி
இசையமைப்பாளர்: இசைஞானி இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
ப்பா 80s மற்றும் 90s இசையின் பொற்காலம்னு சும்மாவா சொல்றாங்க. என்ன மாதிரியான தரமான, தெளிவான, இரைச்சல் இல்லாத பாடல்கள். படத்தின் மொத்த பாடல் தொகுப்புமே மனதை மயக்கும் விதமாய் அமைந்திருக்கிறது ஆச்சரியமே இல்ல. 'தென்றல் வந்து என்னை தொடும்' பாடலாகட்டும் 'கண்மணி நீ வர காத்திருந்தேன் பாடலாகட்டும், கேட்கும்போதே மனதிற்கு இனிமையை கொடுக்க கூடிய பாடல்கள்.
அதுவும் கண்மணி நீ வர காத்திருந்தேன் பாடல்ல வர உமா ரமணனுடைய குரல் very very unique and mesmerizing voice. இது இப்படின்னா 'கவிதை பாடு குயிலே குயிலே பாடல்ல instrumentation அமைஞ்சிருக்க விதம், Beats, Clarinet இசை நம்மளை தாளம் போட வைக்கும்.
அந்த காலத்துல எல்லாம் என்னா மாதிரி ய்யா பாட்டா போட்டாய்ங்க.. இப்ப என்ன பாட்டா போடுறாங்க, கொலவெறி புடிச்சில்ல அலையிறாங்க என என்னை மாதிரியே Feel செய்யும் boomer 80s 90s kidsக்கு இந்த பாடலை dedicate பண்றேன்
-
Hi RJ/DJ,
Indha week na choose paniruka movie - "Meendum oru kadhal kadhai"...Indha movie release ana year 2016...G.V Prakash oda music la Mithran Jawahar direction la release Achu indha movie...Idhula na choose paniruka song - "Yedhedho penne"...enoda mostttttttt fav song nu solalam and underrated song um kuda.. indha song la enaku pudicha lyrics...
" ❤️Anbe en nyabagam theendi un thookam tholaindhadha
Ange en yosanai vandhe un yekkam alaindhadha ”
" Un idhayam en vasathil , en idhayam un thadathil❤️ ”
-
Movie Name - Sivappathigaram
Song Name - Mannarkudi Kalakalakka
Year -2006
Actors - Vishal, Mamta
-
இந்த வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றிபெற்ற திரைப்படம் மூன்றாம் பிறை
இசைஞானி இளையராஜாவின் இசைக்கோர்வையில் இதில் இடம் பெற்று இருக்கும் பாடல்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும்..அதிலும் முக்கியமாக 'கண்ணே கலைமானே' என தொடங்கும் பாடலை ரசிக்காத உள்ளங்களே இல்லை எனலாம் .
கதையோடு இணைந்த பின்னணி இசையும் ...பாடல்களும் அருமை.
இந்த திரைப்படத்தில் இருந்து நான் விரும்பி கேட்க விரும்பும் பாடல் " பூங்காற்று புதிரானது' எனத்தொடங்கும் பாடல்
K.J.யேசுதாஸ் அவர்களின் காந்த குரலில் இந்த பாடல் கேட்பதற்கு மிக இனிமை.
இசைஞானியின் இசை ரசிகர்களுக்காக விரும்பி கேட்கிறேன்.
-
Movie Amarakaaviyam
Song Mounam peasum..
Song by K. S. Chithra and Sowmya Mahadevan
Chithramma lovely voice... I really addicted to her voice
Dedicated to yen uyir .... ennavana irunthalum enakkanavan ille......
Mudhal kadhaleyum mudintha kadhaleyum
Napaka paduthum paadalithu......
Adikkadi vanthu Ennai kankalanga vekkuthu intha paadal
Intha padalin Mudhal pakuthi ethir parpu ... Rendum pakuthi ematram....
Piditha varikal..
Pirivendru ethum illai..... Uyirendru ana Pinne....
Ama yen uyir kalantha unnai ennidam irunthu intha kaalam pirithalum saakumbothu varum mukam unnodathu mattumey.....
Ne innoruvarukku sonthamanalum...na santhoshathoda solven Ennai Vida unna athikama yaralayum kadhalikka mudiyathu.......
Iruvarum ematravillai ...kaalam ematriyathu
Un kadhal kudutha Valium sukameyy.
Un siru kovamum Enai norukkiya natkal indru antha kovathal avathu unnidam Irunthu velaka mudiyatha endru ninaikkum natkal...
Un ninaivukal pothumanathu... Anbey na vaazha
I lost my diamond
Un tholai dhoora kadhali......
-
Yes
-
Yes
-
வணக்கம் நண்பர்களே..
இசைத்தென்றல் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து நமக்கு வழங்குற நம்ம Tinu , MK , Teju team கு பெரிய kudos .
நான் இந்த வார என் விருப்ப பாடலா தெரிவு செஞ்சிருக்க பாடல்
Song : Adada en meedhu dhevadhai vaasanai
Movie: Pathinaru
Starcast: Siva, Madhu Shalini
Director: S.D.Sabha
Composer: Yuvan Shankar Raja
Singer: Hariharan, Bella Shinde
Lyricist: Karthik Netha
என்னதான் movie flop ah இருந்தா கூட .. இந்த song play listla வந்துட்டா கண்டிப்பா loopla 2 தடவையாவது கேட்க வச்சுடும் . Yuvan , Hariharan, Bella Shinde perfect combo ல வந்த ஒரு underatted song இது
.
இந்த பாடல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்
" காற்றினில் அலையும் இறகு எந்த பறவை உதிர்த்ததோ..
காதலில் மயங்கும் மனது அந்த கடவுளும் கொடுத்ததோ..
பூட்டிய கதவின் இடுக்கில் புது வெளிச்சம் நுழைந்ததோ..
தாய்மையின் விரலை கொண்டு நம்மை காதலும் வருடுதோ.. "
Dedicated to all yuvan and Hariharan lovers
https://www.youtube.com/watch?v=_wUOcyMbXys
-
Yes
-
Yes
-
Yes'
-
yes
-
Hi வணக்கம் RJ &. DJ. இந்த வாரத்திற்கான இசை தென்றல் பதிவு நான் விரும்பிய திரைப்படம் சிகரம்
இசையால் வெற்றி பெற்ற இப்படத்தில் அனைத்து பாடல்களும் இனிமையாக இருக்கும்
இசைய மையமாக கொண்ட இப்படத்தின் பின்னணி இசை நன்றாக இருக்கும்
சிகரம் 1991 இல் வெளிவந்த இப்படத்தில் பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம், இராதா,ரேகா
பலர் நடித்துள்ளார்கள்.அனந்து இயக்கிய இப்படத்தை கவிதாலயா தயாரித்து வெளியிட்டார்கள்.
எஸ். பி. பாலசுப்பிரமணியம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இயக்கம். அனந்து
தயாரிப்பு. இராஜம் பாலசந்தர்
கதை. அனந்து
ஒளிப்பதிவு. இரகுநாத ரெட்டி
படத்தொகுப்பு. கணேஷ் குமார்
இப்படத்தில் மொத்தம் 15 பாடல்கள் உள்ளன. எனக்கு பிடித்த சில பாடல்களை இங்கு கொடுத்து உள்ளேன்.
அகரம் இப்போ. கே.ஜே. யேசுதாஸ்
இதோ இதோ என். எஸ். பி. பாலசுப்பிரமணியம் சித்ரா
உன்னைக் கண்ட பின்பு. சித்ரா
உன்னைக் கண்ட பின்பு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
வண்ணம் கொண்ட (தனி). எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
வண்ணம் கொண்ட ( இருகுரல்). எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பி.சைலஜா
இப்படத்தின் பாடல் வரிகள் அனைத்து
இனிமையாக இருக்கும். எனக்கு பிடித்த சில வரிகள்
1, கார்காலம் வந்தாலென்ன
கடுங்கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய்யன்பு போகும்
மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே..
நம்பிக்கை உங்கள் கையிலே..
2, நேற்று முதல்
புத்தி மாறி பேதலிக்கிறேன்
நானும் நிறை குடத்தை
வைத்துக்கொண்டு நீர்
இறைக்கிறேன்
பூ பறிக்க
போன நானும் இலை
பறிக்கிறேன் பூ பறிக்க
போன நானும் இலை
பறிக்கிறேன் இன்று
பால் குடித்த பின்பு
தானே பல் துலக்கிறேன்
3, கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை