FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on June 05, 2024, 01:47:40 PM

Title: என்றும் நீயே 🌻
Post by: Vethanisha on June 05, 2024, 01:47:40 PM
அடை மழை ;
ஜன்னலோரம் அமர்ந்தபடி !

கையில்
காப்பியை ஏந்தியபடி  !

வானொலியில்
 இராஜா  கானம் கேட்டபடி !

மனம் எதோ
ஒரு மயக்க நிலையை அடைந்தபடி!

இமை இரண்டும்
தானே மூடியபடி !

மனக்கண்கள்
கண்டது ஏனோ இன்றும் உன்னைத்தானடி ❤️

கன்னம் நனைந்தது , மனம் நகைத்தது
என்றும் அவளை
மறக்கவும் முடியாது நினைக்கவும் ஆகாது🌻

VethaNisha.M😇