FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 04, 2023, 02:40:48 PM
-
புதுசா ஒரு பாட்டு try பண்ணிருக்கேன் ,
கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
விழி இரண்டில் பேசி என் இதயத்தை புத்தகமென நீ வாசி,என் வாழ்க்கை அதையே நான் உனக்காய் தருவேனே
புன்னகையை வீசி மெய் காதலில் வருகிறேன் என்னை நீ நேசி , உன் காதல் தந்தால் என் உயிராய் சுமப்பேனே..
நீ தானே எந்தன் அன்பே உன்னாலே நான் வாழ்வேன் நீ நீங்கி போகும் போதே மண் மீது நான் வீழ்வேன்..
இந்த பாடலை கேட்க கீழ இருக்க link கிளிக் செய்யவும் நன்றி..
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animatedgif.net%2Fsitemessages%2Fclickhere%2F00000s17_e0.gif&hash=6fb69608566473577667dc1f410b96a045e2e7fd) (https://www.mediafire.com/file/pydcgwp2y276xf7/New+recording+10.mp3/file)