FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 11, 2012, 08:35:37 PM
-
அனேகமாய்,
தமிழகத்தை கொஞ்சம் காலமாய்
தன் வஞ்சகத்தால் வஞ்சிக்கும் .
மின்சாரத்தின் பெரும் பற்றாக்குறை
வெகு விரைவில் குறை தீர்க்க பட்டுவிடும் !
சில நாட்களாக தட்டுப்பாட்டில் இருக்கும்
மின்சாரம் நேற்று தன் கட்டுபாட்டை கடந்து
அவளை தொட்டு பார்க்க துணிந்திருக்கிறது .
தொட்ட சில நொடிகளிலே விட்டுவிட்டு
தெறித்திருக்கிறது ,ஆம் . அதே தான்
மின்சாரத்திர்க்கே மின்சாரம் தாக்கப்பட்டது !
தன்னை தாக்கிய பெண்ணை காட்டிட
தன் பரிவாரம் மொத்தத்திற்கும் துரிதமாய்
மின்- தந்தியில் தகவல் தந்ததாய், தகவல் .
ஆகவே ,
மின்சாரத்தின் பெரும் பற்றாக்குறை
வெகு விரைவில் குறைதீர்க்க பட்டுவிடும் !
-
eppadi avlo uruthiya solra nanba
-
அவளை தொட்டு பார்க்க துணிந்திருக்கிறது .
தொட்ட சில நொடிகளிலே விட்டுவிட்டு
தெறித்திருக்கிறது ,ஆம் . அதே தான்
மின்சாரத்திர்க்கே மின்சாரம் தாக்கப்பட்டது !(arumaiyana varigal kavignare minsaram uyir pizhaithatha? minsarathain nilamai padu mosamagi irukum
மின்சாரத்தின் பெரும் பற்றாக்குறை
வெகு விரைவில் குறைதீர்க்க பட்டுவிடும் !( ketathulaium oru nalathunu solurathu ithana?
-
Dhars ma hahaha athana ithu enaku romba gaalam theriyama pochey
-
உறுதியாய் சொன்னேனா ?
சரிதான் , அப்போ நீ என் பதிப்புக்களை சரியாய் படிப்பதில்லை ?
இல்லையேல்
என் பதிப்பு மதிப்பு பெரும் வகையில் இல்லை போலும்
-
மின்சாரத்திர்க்கே மின்சாரம் தாக்கப்பட்டது !
puthumaiyaana vari...
minsarathin thaakathai vida...minsaram thaakiyathaal uruvaana intha kavithaiyin thakkam arumai...
-
Kuraitheerkapatuvidum enbathu uruthiya nu keten
-
kavignare athu epdi padikama bathil pathipu poda mudium? epdi solitigale na romba sad
-
EPPADI AVLO URUDHIYAA SOLREY NANBA
INDHA KEYLVI KEYTTA SUTHAR KU KOORA PATTA BADHIL VARI ADHU DHARSHU....
-
apo ok kavignare