FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on July 27, 2011, 11:29:02 PM
-
கண்ணீர் துளிகளை மழையாக தூது அனுபியுள்ளேன் ,
என் அன்பை நீ உணர !
என்னவளே !!
உன் இதயத்தை கரைக்கவே அனுப்பிஉள்ளேன் .
கண்ணீர் மழை தூதாக !
கண்ணீர் துளிகளே !
அதிகமாக கரைத்து விடாதீர்கள்
என்னவள் இதயம் கல்லல்ல ...........
மெல்லினும் மெல்லியதானது அவள் உள்ளம் ................
-
nalla kavithai.. ;)