நன்றி... கண்களில் நீர் வரவழைத்து விட்டது...
அன்பெனும் ஆணிவேரில்...
அழகாய் ஆழமாய் எழுந்த..
இலக்கியங்கள் என்னும்....
வலுவான கிளைகளின் மீது....
தீஞ்சுவை கவிதைகள்..
தேனொழுகும் புதினங்கள்..
என்னும்..
அற்புத இலைகளின் நடுவே...
பூத்து குலுங்கி சிரிக்கும்...
நம் நட்பெனும் தமிழுணர்வு...
தமிழா!!! தமிழால் மலர்ந்த நட்பு!!!
அத்தமிழ் போல் என்றும் மாறாது! மறையாது!!