FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Bommi on April 07, 2012, 03:15:21 AM
-
திருமண வாழ்த்து மலர்
_____________________
இருமனம் இணைந்து ஒருமனமாகி
திருமணம் காணும் - நிவீர்
வானோடு முகில் போல
பூவும் நாரும் போல
பௌர்ணமியும் நிலவும் போல
வளமோடு வாழ்வீர் -என்றும்
தேனோடு சுவை போல
தெவிட்டாத இன்பம் நல்கி
நிலமோடு நீர் போல
நிடுழி வாழிய வாழியவே .....
sana
-
யாருக்கு பொம்மி வாழ்த்து.
-
சுதர் இனிமேல் திருமணம் ஆக போறவங்களுக்கு
இந்த வாழ்த்து .ஏன் இந்த வாழ்த்து உங்களுக்காக கூட
இருக்கலாம்.
-
அப்ப இந்த பொம்மிக்கு இல்லையா.